Posts

Showing posts from 2016

கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம் ஒரு தவறான விளக்கம் .

குழப்பத்தில் முடிந்த கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம். இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த,மூன்று அடி நீளமுள்ள, மெசோசாரஸ் என்று அழைக்கப் படும்,முதலை போன்ற,ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை ஆராய்ச்சியாளர்,கடற் கரையோரம் வாழ்ந்த ஒரு விலங்கால் ,நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து ,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருக்க முடியாது. எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டங்களாக இருந்திருக்க வேண்டும்,அதன் பிறகு ,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து ,தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று விளக்கம் கூறினார். ஆனால் அவரின் விளக்கத்தை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை. மாறாக புயல் மற்றும் சூறாவளியால் ,க

எனது ஆய்வறிக்கை.ஆங்கிலத்தில் - End of the earth research report

It has been proved with evidence, that the explanation offered by the geologists presently for the occurrence of earthquakes and tsunamis is wrong. Particularly, the geologists believe that at present, the continents are drifting as separate tectonic plates along with the ocean floor. The geologists explain that earthquakes are caused only due to the rubbing of the edges of the tectonic plates that drift apart along with the ocean floor. The geologists explain that in a similar way, when the tectonic plates are drifting under the sea, one rocky plate beneath another moves scraping against the one above it and this causes the upper rocky plate to rise suddenly pushing up the sea water giving rise to tsunami waves. But, all these explanations have been proved as baseless by a global seismic chart showing lakhs of places worldwide where earthquakes occurred. Also, the satellite photographs which capture the variations of the floor level with precision have also revealed the

சூரியனைக் கிரகங்கள் சுற்றி வரும் தளமானது ஏன் சாய்வாக இருக்கிறது ?

Image
அரிஸ்ட்டாடில் காலத்தில் சூரியன் உள்பட எல்லாக் கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்டது. ஆனால் நிகோலஸ் கோபர்நிகஸ் என்ற ஆராய்ச்சியாளர்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்று கூறினார். இந்த நிலையில்,கோபர் நிகசின் கூற்றை பொய்யென நிரூபிப்பதற்காக,டென் மார்க் நாட்டைச் சேர்ந்த,டைகோ பிராகே என்ற ஆராய்ச்சியாளர்,ஒவ்வொரு நாள் இரவிலும்,பின் புல நட்சதிரங்காளின் அடிப்படையில ்,கிரகங்களின் நகர்ச்சியைப் பதிவு செய்தார். ஆனால் அந்த ஆராய்ச்சி முடியும் முன்பே அவர் இறந்து விடவே,அவரிடம் உதவியாளராகப் பணி புரிந்த ஜோகனஸ் கெப்ளர் அந்தப் பதிவுகளை ஆய்வு செய்தார். அப்பொழுது,கிரகங்கள் எல்லாம் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதைக் கெப்ளர் அறிந்தார். குறிப்பாக அந்த நீள் வட்டப் பாதையின் ஒரு மூலையில் சூரியன் இருப்பதைக் கெப்ளர் அறிந்தார். அத்துடன் சூரியனில் இருந்து கிரகங்கள் தொலைவில் இருக்கும் பொழுது,கிரகங்களின் நகர்சியானது மெதுவாக இருப்பதையும் கெப்ளர் அறிந

எனது ஆய்வறிக்கை.

தற்பொழுது நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் ,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாகத் தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன்,தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில்,பாறைத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதே போன்று,கடலுக்கு அடியில்,பாறைத் தட்டுகள் நகர்ந்து, ஒரு பாறைத் தட்டுக்கு அடியில், அடுத்த பாறைத் தட்டானது உரசியபடி நகர்ந்து செல்லும் பொழுது,மேற்பகுதியில் இருக்கும் பாறைத் தட்டானது திடீரென்று மேல் நோக்கி உயர்ந்து மேல் பகுதியில் இருக்கும் கடல் நீரை மேல் நோக்கி தள்ளுவதால் சுனாமிகள் ஏற்படுவதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் இந்த விளக்கங்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கங்கள் என்பது,உலக அளவில் லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரையப் பட்ட,உலக