Posts

Showing posts from December, 2014

எரிமலை வெடித்ததால் சுனாமி உருவானது.ஆதாரங்களை வெளியிடுதல்.

Image
(ஜியுலியானி)tsu11.jpg http://www.theguardian.com/world/2010/apr/05/laquila-earthquake-prediction-giampaolo-giuliani நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள், தெற்காசிய சுனாமிக்கு,  அடிப்படை ஆதாரம் இல்லாமல்,முன்னுக்குப் பின் முரணாக ,இரண்டு கற்பனை விளக்கங்களைத் தெரிவித்து இருப்பது, சான்றாவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படப் பதிவுகள் மூலம்,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 26.12.2004,அன்று,இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் உருவான சுனாமி அலைகள் தாக்கியதில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் வல்லுனர்கள், அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கங்களைத் தெரிவித்து இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அந்த சுனாமி குறித்து ,10.03.2005 அன்று அமெரிக்காவின் முன்னணி அறிவியல் ஆய்வு மையமான நாசாவைச் சேர்ந்த புவியியலாள

சுனாமியை முன் கூட்டியே அறியலாம்.

Image
vpr.gif vpr1.jpg vpr4.jpg எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.எனவே எரிமலைகளின் இயக்கத்தை அறிவதன் மூலம் ,நில அதிர்ச்சியையும் சுனாமியையும் முன் கூட்டியே அறிய இயலும். உதாரணமாக ,வட அமெரிக்கக் கண்டத்தில்,ஓரிகன் நகரக் கடற்பகுதியில் 1981ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் எம்பிளே என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஓரிகன் நகரக் கடற்கரையில் இருந்து, 300 மைல் தொலைவில், கடலுக்கு அடியில் ஒரு இடத்தில், நீரில் அதிக அளவில் கனிமங்கள் கரைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். அப்பொழுது அங்கு எரிமலைகள் எதுவும் காணப்பட வில்லை. ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1989ஆம் ஆண்டு அதே இடத்தில், பத்து மைல் தூரத்திற்குப் பத்து சிறிய எரிமலைகள் புதிதாக உருவாகியிருப்பதை அந்த ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தார்கள். எனவே கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பகுதியில் கடல் நீரில் கனிமங்களின் அளவை அறியும் கருவிகளைப் பொருத்துவதன் மூலம் கடலடி எரிமலைகளின் இயக்கத்தை அறிய இயலும்.அதன் அடிப்படையில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படப் போவதையும் அறிய இயலும். குறிப

சுனாமியை முன் கூட்டியே அறியலாம்.

Image
vpr2.jpg vpr.gif vpr1.jpg vpr3.jpg vpr4.jpg எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.எனவே எரிமலைளின் இயக்கத்தை அறிவதன் மூலம் ,நில அதிர்ச்சியையும் சுனாமியையும் முன் கூட்டியே அறிய இயலும். உதாரணமாக ,வட அமெரிக்கக் கண்டத்தில்,ஓரிகன் நகரக் கடற்பகுதியில் 1981ஆம் ஆண்டு டாக்டர் ராபர்ட் எம்பிளே என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஓரிகன் நகரக் கடற்கரையில் இருந்து, 300 மைல் தொலைவில், கடலுக்கு அடியில் ஒரு இடத்தில், நீரில் அதிக அளவில் கனிமங்கள் கரைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். அப்பொழுது அங்கு எரிமலைகள் எதுவும் காணப்பட வில்லை. ஆனால் ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1989ஆம் ஆண்டு அதே இடத்தில், பத்து மைல் தூரத்திற்குப் பத்து சிறிய எரிமலைகள் புதிதாக உருவாகியிருப்பதை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தார்கள். எனவே கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பகுதியில் கடல் நீரில் கனிமங்களின் அளவை அறியும் கருவிகளைப் பொருத்துவதன் மூலம் கடலடி எரிமலைகளின் இயக்கத்தை அறிய இயலும்.அதன் அடிப்படையில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்படப் போவதையும் அறிய இ

தீவு மக்களைக் காப்பாற்றிய சுனாமி கதை.

Image
eqtsu1.jpg பத்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த சுனாமியில் பல்லாயிரக் கணக்கானோர் உயிரழந்தனர்.அதற்கு முன்பு சுனாமி என்ற வார்த்தையே தமிழக மக்களுக்கு தெரியாதிருந்தது. விநோதமாக,அந்த சுனாமியின் பொழுது சுமத்ரா தீவுக்கு அருகில்  இருந்த சிமிழு என்ற தீவில் ஏழு பேர் மட்டுமே உயிரிழந்தனர்.அந்தத் தீவின் மொத்த ஜனத் தொகை 78,000 ,அதன் காரணம் குறித்து செய்தியாளர்கள் அந்தத் தீவுக்குச் சென்று விசாரித்தனர். நில அதிர்ச்சி ஏற்பட்டதும் கடல் நீர் பின்னோக்கி செல்லத் தொடங்கியது.அப்பொழுதே சுனாமி வரப் போகிறது என்று தெரிந்து விட்டது.உடனே மேட்டுப் பகுதியை நோக்கி ஓடினோம் என்று தெரிவித்தார்கள். அதனால் ஏழு பேர் மட்டுமே சுனாமியில் இறந்தனர்.அவர்களில் பலர்  ஓட முடியாத அளவுக்கு வயதானவர்களாகவும் நோயாளிகளாகவும் இருந்தனர். எப்படி உங்களுக்கு சுனாமி வரப் போகிறது என்பது தெரிந்தது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஹாரிமன் என்ற தீவு வாசி,ஏற்கனவே நடந்த சுனாமி அனுபவத்தைக் கூறினார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக 1907 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டதும் கடல் நீர் பின்னோக்கிச் சென்றது. அதனால

புதை படிவங்கள் குறித்தும் ,பூமியின் கடந்த காலம் குறித்தும்...

Image
கண்டங்கள் மற்றும் தீவுகளில் காணப் படும் விலங்கினங்களின் புதை படிவங்கள் குறித்தும் ,பூமியின் கடந்த காலம் குறித்தும், புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள் தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர்.