Posts

Showing posts from November, 2014

புவியியல் மற்றும் தொல் விலங்கியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.

Image
polardinos14.png http://www.telegraph.co.uk/earth/earthnews/4330218/Dinosaurs-could-survive-cold-conditions.html துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்குப் பிளேட் டெக்டானிக் தியரியின் அடிப்படையில், புவியியல் மற்றும் தொல் விலங்கியல் வல்லுனர்களால் விளக்கத்தைக் கூற இயலவில்லை. Like

பனிப் பிரதேசத்தில்,டைனோசர் முட்டை பொரியாது,கடல் மட்டம் தாழ்வாக இருந்திருக்கிறது.

Image
polardinos15.jpg polardinos12.gif polardinos13.jpg துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவது, புவியியல் மற்றும் தொல் விலங்கியல் வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. polardino5.png http://www.telegraph.co.uk/earth/earthnews/4330218/Dinosaurs-could-survive-cold-conditions.html பூமியானது இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்த நிலையில், சூரியனைச் சுற்றி வருவதால்,செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை,பூமியின் வட துருவப் பகுதியானது சூரியனை விட்டு விலகியும்,அதே நேரத்தில், பூமியின் தென் துருவமானது சூரியனை நோக்கிச் சாய்ந்தும் இருக்கிறது. இதனால் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை, வட துருவப் பகுதியில் தொடர்ந்து இரவு நீடிக்கிறது.அதே நேரத்தில் பூமியின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆறு மாத காலம் பகல் நிலவுகிறது. அதன் பிறகு மார்ச் முதல் செப்டம்பர் வரை,பூமியின் வட துருவமானது சூரியனை நோக்கியும், அதே நேரத்தில் பூமியின் தென் துருவமானது சூரியனை விட்டு விலகியும் இருக்கிறது. இதனால் மார்ச் முதல் செப்டம்பர் வரை ,பூமியின் வட துருவப் பகுதியில் தொடர்ந்து ஆறு மாத கால

தமிழகத்திற்கு ஆசிய வகை டைனோசர் எப்படி வந்தது ?

Image
tamildino5.png http://www.amnh.org/learn/dinosaurs/Resource1 tamildino.jpg ( காவிரிப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்ட ட்ரூடோண்டிட் டைனோசரின் பற்கள்,படம்.நேச்சர் ) tamildino1 (லேட் கிரட்டேசியஸ் கால கட்டத்தில் கண்டங்கள் இருந்ததாக நம்பப் படும் இடங்கள் மற்றும் ட்ரூடோண்டிட் புதை படிவங்கள் காணப் பட்ட இடங்கள், மஞ்சள் வட்டங்கள்- ட்ரூடோன்டிட் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள். படம் நேச்சர்) http://www.nature.com/ncomms/journal/v4/n4/abs/ncomms2716.html http://www.nature.com/ncomms/journal/v4/n4/fig_tab/ncomms2716_F1.html தமிழகத்தில் காவிரிப் படுகையில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர் எலும்புப் புதை படிவங்கள் மூலம், இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்தின் பகுதியாகவே எப்பொழுதும் இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது.  தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமத்தில் காவேரிப் படுகையில், லேட் கிரெட்டேசியஸ் என்று அழைக்கப் படும் காலத்தில், ,ஆதாவது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில் வாழ்ந்த,  நெருப்புக் கோழி

பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

Image
'' நீங்கள்  ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்- டாக்டர் ஹான்ஸ் லார்சன்''  arcdin.jpg 66ma.jpg arcticmystery4 http://www.gmanetwork.com/news/story/352530/scitech/science/miniature-t-rex-was-king-of-the-arctic (Dinosaurs once foraged beneath the Southern Lights in Antarctica ) arcticmystery27.jpg http://www.bbc.co.uk/news/science-environment-12378934 ஒரே இனத்தைச் சேர்ந்த தரைவாழ் விலங்கின் புதை படிவங்கள், கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில், கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இனைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுநரான, டாக்டர் ஆல்பிரட் கூறிய விளக்கம் தவறு, என்பது துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடற் கரையோரம் வாழ்ந்த மெசோ சாராஸ் என