Posts

Showing posts from May, 2014

ஈமுக் கோழிகள் எப்படி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றன ?

Image
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாக் கண்டத்தில் காணப் படும் பறக்க இயலாத ஈமுக் கோழிகள்,அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திலும் பாப்புவா நியூ கினியா தீவிலும் காணப் படும் பறக்க இயலாத காசோவாரிப் பறவைகள், நியூ சிலாந்து தீவில் காணப் படும் பறக்க இயலாத கிவி பறவைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து அந்தத் தீவுக் கண்டத்திற்கும் தீவுகளுக்கும் சென்றன? என்பது இன்று வரை விடுவிக்கப் படாத மர்மமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஈமுக் கோழிகள்,காசோவரிப் பறவைகள்,நியூ சிலாந்து தீவின் கிவி, தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் நெருப்புக் கோழி போன்ற ரியா மற்றும் குயில் போன்ற டினாமஸ் பறவைகளும்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆஸ்ட்ரிச் என்று அழைக்கப் படும் நெருப்புக் கோழிகளும் பழந்தாடைப் பறவைகள் என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்தது. இந்தப் பறவைகளின் தாடை அமைப்பானது மற்ற பறவைகளைப் போல் அல்லாது டைனோசர் மற்றும் ஊர்வன வகை விலங்கின் தாடையைப் போல் தொன்மையான அமைப்புடன் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. மற்ற பறக்கக் கூடிய பறவைகளின் மார்பு எலும்பானது கப்பல

பூமியில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்துக்கு கடல் மட்டமே காரணம்.

Image
கடல் மட்டம் உயர்ந்ததால் துருவப் பகுதிகளில் பனி உருவாகியது.எனவே துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலக் கால நிலை நிலவியதற்கு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததே காரணம்.

கடல் மட்டம் உயர்ந்ததால் பனிப் பொழிவு ஏற்பட்டிருக்கிறது.

Image
தற்பொழுது பனி உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.ஆனால் புதை படிவ ஆதாரங்கள் மூலம் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதும் அதனால் பூமியில் வெப்ப நிலை குறைந்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இருபது  கோடி ஆண்டுகளுக்கு முன்பு .... (நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் புதை படிவம்.) http://news.bbc.co.uk/2/hi/science/nature/4950540.stm நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் படிவுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்பு புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகியுள்ளது. இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து

கடல் மட்டம் உயர்ந்து ஏன்?விலங்கினங்கள் அழிந்தது ஏன் ?

Image
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, வளி மண்டலத்தில் கலப்பதால்,பூமி வெப்பமடைந்து வருவதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறு என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. ஆசியக் கண்டத்தின் வடபகுதியில் உள்ள சைப்பீரியப் பகுதியில் ( ஆர்க்டிக் ) உள்ள நோவோசிபிர்ஸ்க் தீவுக் கூட்டத்தில் உள்ள  லியாக்கோவ்ஸ்கி தீவில் இருந்து,நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியின் புதைந்த கம்பள யானையின் உடலில் இருந்து இரத்தத்தை ரஷ்ய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துள்ளனர். http://www.nydailynews.com/news/world/rare-39-000-year-old-woolly-mammoth-display-japan-article-1.1395453 (முதலில் அந்த கம்பள யானை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது என்று கருதப் பட்டது.பின்னர் மேற்கொண்ட ஆய்வில் அந்த யானை முப்பத்திஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது என்பது தெரியவந்துள்ளது. )  http://www.nydailynews.com/news/world/rare-39-000-year-old-woolly-mammoth-display-japan-article-1.

பாக்லாந்து தீவுக்கு ஓநாய்கள் எப்படி வந்தன ?

Image
இயற்கை அறிவியலில் கடந்த முன்னூற்றி இருபது ஆண்டு காலமாக விடுவிக்கப் படாமல் இருந்த புதிருக்கு, விடை கண்டு பிடித்து விட்டதாக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள் . பாக்லாந்து தீவானது தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து நானூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. இயற்கை அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1833  ஆம் ஆண்டு பீகிள் கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட பொழுது,பாக்லாந்து தீவில் இறங்கி ஆராய்ச்சி செய்தார். அப்பொழுது அந்தத் தீவில் இருந்த நரி முக ஓநாய்கள் அவரையும் அவருடன் வந்தவர்களையும் கண்டு கொஞ்சமும் பயப்படாமல் நாய்களைப் போல நட்புடன் அருகில் வந்து பார்த்தது. அந்த விலங்குகளைக் கண்ட டார்வின் , எப்படி இந்தத் தனிமைத் தீவுக்கு இந்த விலங்கினம் வந்திருக்கக் கூடும் ? என்று வியப்படைந்தார். டார்வின் அந்தத் தீவுக்கு வந்து சென்ற பிறகு நாற்பதே ஆண்டுகளில்,ரோமத்திற்காக அந்த விலங்கினம் வேட்டையாடப் பட்டதால் முற்றிலும் அழிந்தது. ஆனாலும் டார்வின் சேகரித்த அந்த விலங்கின் எலும்புகள் லண்டன் அருங்காட்சியத்தில் உள்