Posts

Showing posts from August, 2011

Haiti and Indonesian earthquake and tsunami was caused by the sudden uplift of the underground volcano.

Image
I submit to state that ,based on seismic map i have proved that continents are stable geological structure and the earthquake and tsunami which has occurred on the islands of Indonesia and Haiti was caused by the rising of rock layers. further the satellite images of the ''circular pattern of surface deformation '' caused by the earthquake on the island of Hawaii volcano as well as the island of simeulue closely resembled the land deformation pattern caused by the earthquake which took place in the interior part of the continent such as Iran, Christchurch ,and Italy which indicate that the earthquake also caused by the uplift of the underground volcano.scientist.g.ponmudi. fig-sat imge of land deformation due to earthquake simeulue island தெற்காசிய சுனாமி எற்பட்டபொழுது நில அதிர்ச்சியால் இந்தோனேசியாவின் சிமிழு தீவின் தரையில் ஏற்பட்ட மாறுபாடுகள்; செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படம். எரிமலை உயர்ந்ததால்தால் சுமத்ரா தீவுப் பகுதியில் பயங்க

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் செயல் பாட்டால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் செயல் பாட்டால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி. earthquake and tsunami is caused by the magmatic activity.sct.G.Ponmudi.

எரிமலைகள் உயர்ந்து தாழ்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலை வெடிப்பு மற்றும் நில அதிர்ச்சியின் பொழுது தரையில் ஏற்படும் மாறுபாடுகளை குறிப்பாக ஏற்றத் தாழ்வுகளை துல்லியமாக அறிவதற்கு செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் படும் ரேடியோ கதிர் வீச்சு படங்கள் பயன் படுகின்றன. உதாரணமாக விழி இழந்தவர்கள் ஒருவர் நீண்ட குச்சியில் உதவியால் தரையைத் தட்டித் தட்டி மேடு பள்ளங்களை அறிந்து கொள்கின்றனர்.அதே போன்று பூமியின் மேல் பறக்கும் செயற்கைக் கோள்கள் தரையின் மேல் ரேடியோ கதிர்களை வீசும் பொழுது அந்தக் கதிர்கள் தரையின் மேல் பட்டு எதிரொலிக்கும் பொழுது செயற்கைக் கோளில் உள்ள ஆண்ட்டனாக்கள் மூலம் சேகரிக்கப் பட்டு தரையின் அமைப்பு பதிவு செய்யப் படுகிறது. பின்னர் அந்தப் பதிவுகள் கணிப் பொறி மூலம் படங்களாக மாற்றப் படுகின்றன.இந்த முறையில் ஒரு இடத்தில் நில அதிர்ச்சிக்கு முன்பு எடுத்த படங்களுடன் அதே இடத்தை நில அதிர்ச்சிக்குப் பிறகு எடுக்கப் பட்ட படங்களுடன் பொருத்தி பார்க்கும் பொழுது நில அதிர்ச்சியினால் தரை எந்த அளவிற்கு மாறு பட்டிருக்கிறது என்பது துல்லியமாக அறியப் படுகிறது. இந்த முறையில் எடுக்கப் பட்ட படங்களில் செயல் படாத எரிமலைகள் என்று கருதப் பட்ட பல எரிமலைகள் உ

எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

ஆய்வுச் சுருக்கம். தற்பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு கண்டங்கள் எல்லாம் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பப் படுகிறது. ஆனால் உலகெங்கும் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட வரை படத்தை ஆய்வு செய்ததில் கண்டங்கள் நிலைத்த அமைப்புகள் என்பது தெரிய வந்திருக்கிறது. எனவே உண்மையில் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் பல இடங்களில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது தரைப் பகுதியானது பல அடி வரை உயர்ந்து இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்பட்டிருப்பது புலனாகியது. மேலும் எரிமலைச் செயல் பாடுகளின் பொழுது எரிமலைகளைச் சுற்றிலும் நீரில் கல்லை எறிந்தால் உருவாகும் வளையங்களைப் போல் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதியில் வட்ட வடிவில் பள்ளங்களும் அதே போன்று வட்ட வடிவில் மேடுகளும் உருவாகியிருப்பது செயற்

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது.

Image
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது.